*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Monday, June 2, 2008

வணக்கம் நண்பர்களே............!!!

உங்களோட நானும் இணைந்திட்டேன்.
அட யார்????????
என்று யோசிக்கிகாதைங்கோ நான்தான் அமலன்.
அப்புறம் என்ன நானும் என் நினைவை விட்டுநீங்காத பள்ளிக்கால நினைவுகளைஉங்களுடன் சேர்ந்து நானும் எழுத்து வடிவம் கொடுக்க போகிறேன்.




1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அண்ணே, ஜெயந்தன் அண்ணாக்கு தமிழ் தெரியாதோ? எப்ப பார்த்தாலும் எண்டு சொல்லுறார்..
அப்படி என்டா என்ன அண்ணே?

லண்டனில் இருந்து ஒரு அன்பன்.