*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Saturday, June 7, 2008

மீண்டும் ஒன்று சேருவோம் வாங்க

வணக்கம் நண்பர்களே!!
எமது கல்லூரி நட்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இம் மலரும் நினைவுகளில் நானும் ஒரு மலராக மலர்வதால் மகிழ்வடைகிறேன்.எமது நட்பு எனும் விருட்சத்தில் நீங்கள் தொடர்ந்து மலர அன்புடன் அழைக்கின்றேன்


உங்கள் நண்பன்
பாலை

0 பின்னூட்டங்கள்: