*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Friday, June 6, 2008

பழகலாம் வாங்க!!!!!

வணக்கம் நண்பர்களே!!
எமது கல்லூரி நட்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இம் மலரும் நினைவுகளில் நானும் ஒரு மலராக மலர்வதால் மகிழ்வடைகிறேன்.
எமது நட்பு எனும் விருட்சத்தில் நீங்களும் மலர அன்புடன் அழைக்கின்றேன்.

எழுதியது : : சபேசன் : :

1 பின்னூட்டங்கள்:

said...

திருவாளர் சபேசன் அவர்களே
மன்னிக்கனும் இங்க ஸ்ரேயா(சிவாஜி) இன்னும் இணையவில்லை.இணைந்ததும் உங்களுக்கு தகவல் தருகிறோம்.அதுவரை காத்திருங்கள்...