*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Wednesday, August 20, 2008

இவர் யார்?

இந்த பதிவு பல நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்கவே எழுதப்படுகிறது.எவ்வாறு எனின்,
எமது jhc2005 மின்னஞ்சல் வரவுப்பெட்டியானது தினமும் பல நூற்றுக்கணக்கான
மின்னஞ்சல்களினால் நிரம்புகிறது.அவற்றுள் பெரும்பாலானவை ”இந்தியா போவதாக கூறிவிட்டு
வெள்ளைக்கார நாடு சென்ற அந்த நம்பிக்கை ------ யார்?” என்பதாகும் எனவே நாங்கள்
நண்பர்களை திருப்தி படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவரை பற்றி சுருங்கக் கூறின் இவர் ஒரு அண்ட ஆகாச மகா வெடிப்புழுகர்.
இவர் கூறுவதில் 20% மாத்திரமே உண்மை என்பது அனுபவப்பட்டவர்கள் கண்ட உண்மை.
இவர் யார் என ஊகிக்க முடிந்தால் குறிப்பிடவும்.
(தொடரும்...)

Saturday, August 16, 2008

பிரசாந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நண்பன் பிரசாந்தன் இன்று லண்டனில்(16/08/2008)இல் தனது 22வது
பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்குவேம்படி
பிள்ளையார் அருள் புரிவாராக {வழமைபோல நண்பர்களுக்கு பார்ட்டி வைக்காமல் கொண்டாடுகிறார்.)
குறிப்பு:இவருக்கு வேம்படி விநாயகர் மீது அபார பக்தி

Friday, August 8, 2008

மரத்தின் மேல் mகுoரnங்kகாe?y?????

வானர வர்க்கங்களிற்கு மத்தியில் நிற்கும் நண்பர் ஜெயந்தன்.இவரது கைவிரலை சற்று உற்றுப்பாருங்கள் அங்கு ஒரு மோதிரம் தெரியும்.இது சட்ட பூர்வமானதா அல்லது சட்ட பூர்வமற்றதா என எமக்கு இதுவரை தெரியவில்லை.தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள்.இவர் பெண் (- -) நண்பர்களுடன்??? மட்டும் பழகுவதால் எமக்கு விபரங்கள் கிடைப்பதில் சற்று தாமதம்.
(இவரது கைவிரலை சற்று உற்றுப்பாருங்கள்)

பிந்திகிடைத்த புகைப்படம்

Thursday, August 7, 2008

கதை இல்லாமல் படம் எடுக்கலாமா...?

பெயர்இல்லாமல் கமெண்ட்ஸ் போடும் நண்பருக்கு...................

Wednesday, August 6, 2008

இன்று கோகுலவாசனுக்கு பிறந்த நாளுங்கோ......

நண்பன் கோகுலவாசன் இன்று கொழும்பில் (06/08/2008)இல் தனது 22வது
பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!”

பிரசாந்தனுக்கு(M.P) பிறந்தநாள் வருகுது....

எமது கல்லூரி நண்பன் செல்வன். நந்தகுமார் பிரசாந்தன் தனது 22 வது பிறந்த தினத்தை இம்மாதம் 16 ம் திகதி கொண்டாடவுள்ளார். இவரை JHC2005 வலைப்பூ பதிவு நண்பர்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்.


வாழ்க்கை வரலாறு -

1986-08-16 ல் காரைதீவில் பிறந்து வளர்ந்த இவர் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியாவில் வசித்துப்பின், தனது கல்விக்காக யாழ்ப்பாணம் அன்னசத்திர ஒழுங்கையில் நிரந்தர வதிவிடத்தை அமைத்துக்கொண்டார்.
சிறு பராயம் முதல் கிரிக்கட்டில் அதிக அக்கறை கொண்ட இவர் தனது தகப்பனாரின் கடையில் இருந்த டெனிஸ் போலின் கனிசமான அளவை ஆட்டையப் போட்டமை இவர் கிரிக்கட் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தியது.
அதுமட்டுமின்றி Edna cricket stickers களை சேகரித்து ஒரு துடுப்பாட்ட மட்டையை பரிசாக பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் வளர்ந்கத மண்ணாக யாழ் இந்து மைதானத்தைக் குறிப்பிடலாம்.
இவர் தற்பொழுது பிரித்தானியாவில் மேற்படிப்பை தொடர்கின்றார்.

Tuesday, August 5, 2008

hai

hai hai hai h r u? i also joined with u. i am very happy to joined it o.k

புகைப்படத் தொகுப்பு





"உங்கள்ளிடம் இருகும் புகைப்படத் தொகுப்புகளையும் அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்"