*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Thursday, July 31, 2008

கொழும்பில் இப்பொது

மே.அமலன்



யாழ்,சன்னதி,தொண்டமண் ஆற்றில் குளித்து விட்டு நிக்கும் மே.அமலன் என்பவர் இப்பொலுது ஒரு உருப்படியான விசயத்த செய்யிராரம் யாழ்ப்பானத்தில் இருக்கும் போது இவர் all rounder நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியும் இவருடய படங்கள் மிகத் தெளிவாக சில தினங்களில்... மேலதிக செய்திகளும் விரைவில்.....

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

blog ownerin அனுமதி கேட்பதை வன்மையாக கண்டிகிறோம்.இவர் தான் சம்மந்தப்பட்ட கிசுகிசுக்களை இருட்டடிப்பு செய்ய முயல்கிறார்.

said...

புலனாய்வு நண்பரே உங்கள் பெயர் என்ன?
அல்லது உமது இடம் எது?
blog ownerinஅனுமதி என்பதை நீர் எதை சொல்கிறீர்கள் தெளிவு படுத்தவும்.

said...

appo amalan pattiyum ksuksu irukkirathu enru solureengkaloo.
ithai apavee solurathu........