*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Friday, July 11, 2008

கொழும்பில ஒரு கதை அடிபடுது???

தனது படிப்பு விசயமாக கிட்டடியில கோகுலவாசன் என்பவர் ஒருத்தருக்கும் சொல்லாமல் இந்தியாவிக்கு போயிட்டு வந்தவர். அங்க ”சன்மியூசிக்கில” போய் ”சன்மியூசிக்” நேயர்களோட கதைத்துள்ளார். இப்ப என்னன்டா இவருக்கு பக்கத்தில நிக்கிற பிள்ளைக்கு இவர் அடிக்கடி தொலை பேசியில் தொடர்பு கொண்டு அன்பு தொல்லை கொடுப்பதாக கொழும்பில ஒரு கதை அடிபடுது???



இந்தியாவில போய் படிக்கப்போறன் எண்டு கதைவிட்டு சிலபேரை ஏமாத்திட்டு வெள்ளைக்காரன்ர(USA) நாட்டுக்கு போனவரின்ட கதை விரைவில்..........

0 பின்னூட்டங்கள்: