அருளப்பரின் சின்னப்பர் ”கள்ளச்சுட்டி” எனப்படும் சுகந்தன்(கரடி) தனது 22 வது பிறந்த தினத்தை இன்று (26-12-2008) வெகு அடக்கமாக கொண்டாடுகின்றார்(??? இதுவரை கொண்டாடியதேயில்லை).

இவரைப்பற்றிய சுபாவக்குறிப்பு -
இவர் இதுவரை ஆண் நண்பர்களிற்கு எதுவித party யும் கொடுத்ததில்லை.ஆனால், அழைப்பிதழ் கொடுக்காத party களில் கலந்து சிறப்பிப்பார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது இவரின் பிறந்த தினம் யாருக்கும் தெரிந்ததும் இல்லை, இவர் அதைப்பற்றி கூறியதும் இல்லை.
தற்பொழுது இவரின் பிறந்த தினம் பலரிற்கும் தற்பொழுது தெரிந்து விட்டதால் party வைக்கும் படி பலர் வற்புறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இவர் கடந்த ஒரு வாரகாலமாக அறையைவிட்டு வெளியில் வருவதும் இல்லை, தொலைபேசியை switch off இலும் வைத்துள்ளார்.
இவர் தனது சிங்கள நண்பிக்கு(???) party தருவதாக கூறியுள்ளார்.
அத்துடன், பிறந்த நாள் வாழ்த்தினை JHC2005 வலைப்பூ நண்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.